தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
Tags Eelam
Tag: eelam
லெப். கேணல் ஜீவன் மற்றும் லெப். கேணல் பிரதீபராஜ்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
லெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! யாழ். மாவட்டம் அச்சுவேலி பகுதியில் “இடிமுழக்கம்” நடவடிக்கையில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது 03.10.1995 அன்று...
22.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
2ம் லெப்டினன்ட் அன்பு கந்தையா நவ்நேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 22.08.2008 2ம் லெப்டினன்ட் மதுநிலவன் நந்தகுமார் நிசாந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.08.2008 2ம் லெப்டினன்ட் வேங்கை அந்தோனிபர்ணாந்து சுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.2008 வீரவேங்கை இளங்கோ பாலசுப்பிரமணியம் தர்மேந்திரா வவுனியா வீரச்சாவு: 22.08.2008 வீரவேங்கை களமலையன் கார்த்திகேசு சிறீரஞ்சன் பிரமந்தனாறு, கிளிநொச்சி வீரச்சாவு: 22.08.2007 வீரவேங்கை சோழமருதன் வஸ்தியாம்பிள்ளை ஜெனரஞ்சன் 07ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு,...
13.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
மேஜர் சுகுணா சிறிலிங்கம் சிறிலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.08.2008 லெப்.கேணல் தியாகன் சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.08.2007 லெப்.கேணல் கனனியத்தம்பி சோதிலிங்கம் நிசாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.08.2007 2ம் லெப்டினன்ட் அகரக்கடல் நல்லதம்பி சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.08.2007 2ம் லெப்டினன்ட் ஒளிநிலவன் ஈஸ்வரானந்தம் பரன் கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு வீரச்சாவு: 13.08.2007 2ம் லெப்டினன்ட் செந்தமிழ்வாணன் அகிலன் அனுசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...
கருவேங்கைகள் பயணம்.!
வழமைக்கு மாறான செயற்பாடுகள், என்றும் இல்லாத முக மாற்றங்கள், நின்று கதைப்பதற்கோ, சிரிப்பதற்கோ நேரமில்லாது அவசரமாய் கழிந்தது பொழுது. எல்லாம் அன்று மாற்றமானதாகவே இருந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரரும் தன்னையும் தான் கொண்டு...
Most Read
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...