தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
Tags லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் இலட்சிய நாயகன்.!
Tag: லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் இலட்சிய நாயகன்.!
28.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
மேஜர் வான்மதி சுந்தர்ராஜ் ஜெகதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.08.2008 வீரவேங்கை மின்னிலவன் கனகலிங்கம் தயாரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.08.2007 லெப்டினன்ட் ஈழதீபன் முருகன் தர்மராசா வவுனியா வீரச்சாவு: 28.08.2007 கப்டன் செந்தூரகன் (கரன்) தனபாலசிங்கம் பிரபாகரன் தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 28.08.2007 லெப்டினன்ட் தும்பன் (கீர்த்தி) யோகேஸ்வரக்குருக்கள் கிருஸ்ணராசசர்மா வேலணை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.08.1998 கப்டன் மாதவன் கனகராசா சுமித்திரன் வைராக்கண்டி, கோப்பாய்...
லெப்டினன்ட் செல்லக்கிளி
லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம் திருநெல்வேலி கிழக்கு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:15.06.1953 வீரச்சாவு:23.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீதான கரந்தடி கண்ணிவெடி தாக்குதலின்போது வீரச்சாவு லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் இலட்சிய நாயகன்.! செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப்...
Most Read
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...
லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...