தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
Tags கப்டன் நம்பி
Tag: கப்டன் நம்பி
20.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
லெப்டினன்ட் காட்டுநிலவன் கோவிந்தன் ஆனந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2007 2ம் லெப்டினன்ட் பூங்கீதன் (ஈழமாறன்) பூலோகசிங்கம் பூபாலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2007 கப்டன் நம்பி பாலச்சந்திரன் நிசாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2007 மேஜர் இசைவாணன் பற்றிக் இம்மனுவேல் பிலிப்பென்றிக் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2007 மேஜர் உமாசங்கர் நாகரத்தினம் சிவஞானமூர்த்தி வவுனியா வீரச்சாவு: 20.08.2007 லெப்டினன்ட் ஞானசுதன் காராளசிங்கம் ஜெகந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2007 துணைப்படை வீரர் லெப்டினன்ட்...
Most Read
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...