தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
திலீபனின் கீதாஞ்சலி.!
இறுவெட்டு: திலீபனின் கீதாஞ்சலி உருவாக்கம்: விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம். வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள்
செஞ்சோலை.!
தமிழீழ பூமியில் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கிறது. அதிநவீன ஆயுதங்களை சிறிலங்கா அரசு மாவித்து தமிழர்களைக் கொலை செய்கிறது. அதனை எதிர்த்து தமிழீழ வீரமறவர்கள் மன உறுதியைப் பிரதான ஆயுதமாகப் பாவித்து மண்ணை மீட்கும்...
லெப். கேணல் சுதர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
லெப். கேணல் சுதர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 01 நடவடிக்கையில் 18.07.1996 அன்று முதலாவது நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சுதர்சன்...
மாலதி படையணி
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
சோதியா படையணி
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
அரசியல் சாணக்கியன், சிறந்த கெரில்லா வீரன் பிரிகேடியர். தமிழ்செல்வன்/ தினேஷ்-ஈழத்து துரோணர்.!!!
பிரிகேடியர்.தமிழ்ச்செல்வன்/தினேஷ் எங்கள் தேசத்தின் புன்னகை அரசன். பிடிகொடுக்காத அரசியல் சாணக்கியன். இப்படித்தான் சர்வதேசமும், எமது மக்களும் தினேஷ் அண்ணை மீது கொண்டிருக்கும் அடையாளம்.தினேஷ் அண்ணையின் போராட்ட வாழ்வின் இறுதிப்பக்கமே பலருக்கு தெரிந்தது. அவரது...
தமிழீழ தேசிய மலர்
எனக்கோ பல பெயர்கள் உண்டு... காந்தள் அக்கினி கலசம் என பல நாமங்கள் உண்டு... பண்டைய காலத்திலே எனக்கு மதிப்பு அதிகமாம்... போர் கடவுளாம் முருக பெருமானின் மலரும் கார்த்திகைப் பூவே... கரிகாலன் கரங்களில் மலர்ந்ததும் காந்தள் பூவே... நான்...
தேசிய மரம் வாகை
தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன்...
தேசியப் பறவை செண்பகம்
பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை....
தேசிய விலங்கு சிறுத்தை
சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை....
Most Read
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...