தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
கரும்புலிகள்
கரும்புலி மாவீரரெல்லாம் சரித்திரவான்கள் .!
அகோர வெய்யில் பொழிகிறது. பட்டிக்குள் நுழைந்த சிங்கங்கள். கூச்சல், கதறல், அழுகை எதுவுமே அங்கே பலிக்கவில்லை .தாய்க் கோழிகள் குஞ்சுகளை பாதுகாக்க அலறியடித்தன. கூட்டித்திரிந்த குஞ்சுகளைப் பருந்துகள் தூக்கிச் செல்ல அந்தரித்த தாய்ப்...
கடற்கரும்புலிகள் பாகம் 09.!
இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09. பாடலாசிரியர்கள்: கலைப்பருதி, கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அம்புலி, செந்தோழன். இசையமைப்பாளர்: இசைப்பிரியன். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், எஸ்.என்.சுரேந்திரன், நிரோஜன், யுவராஜ், இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சந்திரமோகன். உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம்,...
பூக்களுக்குள் எழுந்த புயல்.!
தென் தமிழீழத்தில் தமது படைதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு , காடுகள் , மலைகள் , ஆறுகளையெல்லாம் போடி நடையாகக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த அந்த அணியில் அவளும் வந்திருந்தாள். அப்போது அவளை...
கரைந்து போன உங்களுக்கு .!
நீயாரென்று தெரியாமல் உனக்கு என்றில்லாமல் உங்களுககு வீரவணக்கம் நீங்கள் தந்த உயிரை கண்ணுள் சுமந்த போது இதயத்தில் பூமியின் அகலமாய் விடுதலை உணர்ச்சி வந்தெம்மை தாக்குதையா. நீவிட்ட இடத்தில் நானும் தொடர கால்கள்துடித்ததையா சிங்களத்தின் செருக்கடக்க கெடுநரிக் கூட்டத்தினுள் கரும்புலியாய்’ கொடியவன் படை அழிக்க புலிக்கொடி...
பகைவனே !
2.8.1994 அன்று, என்றும் போல் அன்றும், கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான். படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது, தாயகத்தை தலைமுதல் கால்வரை போர்த்திவிட , அதிகாலை ஆரம்பமானது. ” பலாலி ” நீண்டகாலம் தமிழனின் பாதம் ப.டியாத நிலம். சிங்களப்பாட்டுக் கேட்டு சினந்திருக்கும் மரங்கள். வீசும்...
கடற்கரும்புலிகள் பாகம் 08.!
இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08. பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், கு.வீரா, மனோன்மணி நடராசா. இசையமைப்பாளர்: ‘இசைவாணர்’ கண்ணன். இசைஉதவி: முரளி, இசைத்தென்றல். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், திருமலைச்...
பகைவனே ! படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்.!
௦2.8.1994 அன்று, என்றும் போல் அன்றும், கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான். படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது, தாயகத்தை தலைமுதல் கால்வரை போர்த்திவிட , அதிகாலை ஆரம்பமானது. ” பலாலி ” நீண்டகாலம் தமிழனின் பாதம் ப.டியாத நிலம். சிங்களப்பாட்டுக் கேட்டு சினந்திருக்கும் மரங்கள். வீசும்...
இவர்களிடம் மட்டும் தோற்கும் என் கவிதை .!
அவர்களை எழுதும் ஒவ்வொரு தடவையும் . நான் தோற்றே போகிறேன் சொற்களைக் கோர்வையாக்க சூத்திரம் போலொன்று வருகிறதேயன்றி கவிதை வரக்காணோன். ரொபேட்புரூஸ்"போல நானும் விடுவதாயுமில்லை . "கரும்புலியின் நதிமூலம்" எனக்கு புலப்படுவதாயுமில்லை . எனினும் இத்தனைவல்லமைகளுடன் சேர்ந்தே எனக்கும் நாளாந்தமென்பதில் எத்தனை செருக்கு. என்தோல்வியே வெற்றியாகிறது கண்ணாடி முன்நின்றாலும் அவர்களின் கட்புலனுக்கே அவர்கள் அகப்படாத போது கவிஞன்காவியமெழுதுவது எப்படி...
கடற்கரும்புலிகள் பாகம் 07.!
இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07. பாடலாசிரியர்கள்: ‘போராளி’ யோகரத்தினம் யோகி, ‘போராளி’ துளசிச்செல்வன் ‘போராளி’ வெற்றிச்செல்வி, ‘போராளி’ அ.அன்ரனி, ‘போராளி’ க.க.கலைச்செல்வன், வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சாட்சரம், ஆதிலட்சுமி சிவகுமார், செந்திரு, கோகுலன், பொன்.காந்தன். இசையமைப்பாளர்: செயல்வீரன். உதவி...
கடற்கரும்புலிகள் பாகம் 06.!
இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 06. பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ நாவண்ணன், ச.வே.பஞ்சாட்சரம், பண்டிதர் வீ.பரந்தாமன், யோகரத்தினம் யோகி, அருட்தந்தை யோகன், பிரமிளா, எஸ்.மகிழ்நிலா, ஆதிலட்சுமி சிவகுமார், நா.யோகரத்தினன், கனிமொழி பேரின்பராஜன், பூங்கோதை. இசையமைப்பாளர்கள்: முல்லை...
எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்.!
“நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்” கரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பி வைப்பார். இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும்...
கடற்கரும்புலிகள் பாகம் 05.!
இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 05. பாடலாசிரியர்கள்: பொன் கணேசமூர்த்தி , நாவண்ணன் , செம்பருத்தி , பஞ்சாட்சரம் , திவாகர். இசை: ஜேர்மனி கண்ணன். பாடியவர்கள்: ஜேர்மனி கண்ணன், குமார் சந்திரன், செல்வலிங்கம், கஜன், அனுரா, கண்ணன்...
Most Read
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...