தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
மக்களின் தொண்டர்களாய்…! பாதுகாவலர்களாய்…!
அருகிய வளங்களும், பெருகிய தேவைகளும் கொண்ட சமூகச் சூழலில் முரண்பாடுகளும், மோதல்களும், கசப்பும், காழ்ப்புணர்ச்சியுமே மனிதர்களின் இயல்பாகிப்போகிறது. இதனால்தான் சமூக வாழ்வில் சில வரையறைகளும், நியதிகளும் தவிர்க்க முடியாத தேவிகள் ஆகின்றன. இந்த...
மேஜர் குமரனின் நாட்குறிப்பிலிருந்து……!
ஈகத்தின் ஊற்று மேஜர் குமரன் தாயகத்தின் விடியலுக்காய் தளர்வறியா மனத்திண்மையாய் காலமதில் சுழன்றடித்த இளைய வீரன். ஈழத்தின் இராசதந்திரியாய் தரணியெங்கும் வலம் வருவான் என அவனது தாய்ப் பறவையும் சகோதரக்குஞ்சுகளும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த வேளையில் வல்லாதிக்க...
தாய்க்கு நிகர் தலைவன்.!
நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து...
போராளி கீதனுடன் ஒரு உரையாடல் .!
கீதனுடன் உரையாடுகின்ற வாய்ப்பின்மூலம் நாம் பல புதிய செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு விடுதலைப் போராளி. போராளிகளுக்கான கல்விப் பிரிவிலும் இயங்கிவருகிறவர். பல கள முனை களில் நின்று களமாடிய வீரன். மாவீரர்கள்...
மனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு.!
எந்நிலைவரிலும் இலக்கை நோக்கியே எமது பதையில் கால்கள் நடக்கும் இன்னொரு முறை நான் பிறக்கப் போவதுமில்லை. ‘இப்பிறப்பில் என் அன்னை மண்ணை மீட்கும் போரில் என்றும் பின்வாங்கப் போவதுமில்லை’ என்ற இலட்சிய வேட்கையுடன் வீர களமாடிய வேங்கை மாவீரர்களின் வரிசையில் மேஜர் சிட்டுவும் ஒருவன்….! இன்று இவனது...
கேணல் கிட்டு அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………!
மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் 21.10.1991 அன்று தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………. அன்பின் டாலிக்கு, ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி...
மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் 21.10.1991 அன்று தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து..!
அன்பின் டாலிக்கு, ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்கமுடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப்பதே மிகவும் தாங்கமுடியாத விடயம்………….. இந்நிலையில்...
விடுதலையின் வழிகாட்டி .!
எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப்...
Most Read
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...