தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
தூக்குகயிறை தூக்கில்லிட தீக்குளித்தால் செங்கொடி !
தூக்குகயிறை தூக்கில்லிட தீக்குளித்தால் செங்கொடி !! செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த...
தமிழீழக் கலைஞர் கணேஸ் மாமா.!
அம்மா நலமா திரைப்படத்தில் வரும் கணேஷ் மாமாவின் நகைச்சுவை காட்சி .! https://youtu.be/pHmimmVblg8 பல காலமாக தமிழீழ திரைப்படத் துறையில் ஓர் கலைஞானாக வலம் வந்தவர். எல்லோராலும் கணேஸ் மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ...
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி நினைவு சுமந்த நாடகம்.!
கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி - முழுநீள நாடகம் !!!! https://youtu.be/yq0GWq0pVAc “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
கடற்கரும்புலிகள் லெப். கேணல் நீதியப்பன், மேஜர் அந்தமான் நினைவு சுமந்து .!
“டோறா” பீரங்கிப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்புலி மேஜர் அந்தமான் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள் https://youtu.be/o7insc-K1gg வெளியீடு :உயிராயுதம் -வேர்கள் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
தேசத்தின் தற்கொடையார்கள் கரும்புலிகள்.!
தேசப் புயல்களின் தியாகத்தை பற்றி சொல்லும் தளபதி லெப் கேணல் சசி குமார் அவர்கள் .! https://youtu.be/LwP3I9r_Ec8 வெளியீடு :உயிராயுதம் -வேர்கள் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
புயல் புகுந்த பூக்கள்.!
விபரணம் : புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. ) இயக்கம் : ஞானரதன் தயாரிப்பு : நிதர்சனம், தமிழீழ விடுதலிப்புலிகள் – தமிழீழம்.. குறிப்பு : மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி...
மயூரி இல்லம் .!
மயூரி இல்லம் ஏன்பது இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது உலகில் எந்த இராணுவத்தில் உண்டு தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல...
கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து .!
19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர்...
அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.!
2004 ஆம் ஆண்டு காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.. இவர்களுடன் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் .! https://www.facebook.com/verkalvalai/videos/1269613126502831/
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உரையாடல் .!
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 2000 ம் ஆண்டு கரும்புலிகள் நாளில் ஆற்றிய உரையாடல் காலத்தின் தேவை கருதி 2018 ம் ஆண்டு கரும்புலிகள் நாள் சிறப்பு பதிவில் இணைகின்றோம் https://youtu.be/cWT4wx2zdqI "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
கடற்கரும்புலி மேஜர் ரூபன்.!
01.02.2000 அன்று கடற்கரும்புலி மேஜர் ரூபன் திருகோணமலை கடற்பரப்பில் கடற்படைக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார் கடற்கரும்புலி மேஜர் ரூபன் நினைவலைகள்! https://youtu.be/o5uaxFfkxXk -உயிராயுதம் பாகம் 8 லிருந்து வேர்கள் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
கரும்புலி மேஜர் தனுசன்.!
27.03.2000 அன்று “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது பளை ஆடலறித்தளம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரகாவியமான கரும்புலி மேஜர் தனுசன் அவர்களின் நினைவலைகள். https://youtu.be/lrRtUwTvtKQ -உயிராயுதம் பாகம் 8 லிருந்து வேர்கள் "புலிகளின் தாகம்...
Most Read
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...