தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
Home தமிழீழப்பாடல்கள்
தமிழீழப்பாடல்கள்
சுதந்திர தாகம்.!
இறுவெட்டு:- சுதந்திர தாகம். வெளியீடு:- கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், நோர்வே கிளை.
கொடியேறும் காலம்.!
இறுவெட்டு: கொடியேறும் காலம். பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா, துளசிச்செல்வன், செந்தோழன். இசையமைப்பாளர்கள்: தமிழீழ மகளிர் இசைக்க்ழுவினர். பாடியவர்கள்: வசீகரன், சந்திரமோகன், யுவராஜ், இசையரசன், இசைப்பிரியன், திருமாறன், கானகி, தவமலர், மாங்கனி, சுலக்சன். பாடலின்...
குட்டிக்கண்ணன் எழுச்சிப் பாடல்கள்.!
இறுவட்டு:- குட்டிக்கண்ணன் எழுச்சிப் பாடல்கள்
சுதந்திரத்தமிழ்.!
இறுவெட்டு: சுதந்திரத்தமிழ். பாடலாசிரியர்கள்: ‘மாமுனை’ மனோ. இசை: சதீஸ். பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், ரி.எல். மகாராஜன், கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அனந்து, சுரேந்தர், மாட்டீன், கல்பனா, சோபியா, பாவலர் அறிவுமதி (அறிமுக உரை). உருவாக்கம்: துயவன் படைப்பகம். வெளியீடு : தமிழர்...
புயலுக்குப் பின் மலரும் நம் தேசம்.!
இறுவெட்டு: புயலுக்குப் பின் மலரும் நம் தேசம். பாடலாசிரியர்கள்: புலவர் புலமை பித்தன், ரமி காந்தன், அரவிந்தன், அன்பு.நெ, காளிதாஸ், அலிகான். இசை: சாணக்கியன் , காந்தன். சி (இசைத் தொகுப்பு இனைக்கவி உணர்வாக்கம்). பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,...
சமர்க்கள நாயகிகள்.!
இறுவெட்டு: சமர்க்கள நாயகிகள் பாடலாசிரியர்கள்: மறத்தமிழ்வேந்தன், கவியன்பன், தாயகி, ஜெகன், செந்தாழன். இசை: இளங்கோ செல்லப்பா பாடியவர்கள்: ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, நிரோஜன், சாந்தி, மணிமேகலை, ஜெகனி வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழம்
Most Read
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...