தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
Home தமிழீழப்பாடல்கள்
தமிழீழப்பாடல்கள்
ஈகியர் பாடல்கள்.!
இறுவெட்டு: ஈகியர் நினைவுப் பாடல்கள்.! சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையை நிறுத்தம் கோரி தமிழீழத்தில் மக்களின் உயிர்களைக் காக்கும் படி உலகத்தின் பல்வேறு தேசங்களில் தங்களின் திருமேனியில் தீபம் ஏற்றி தமிழனின் வாழ்வில் ஒளியாய் வீசும்...
தாய்நிலக் காற்று.!
இறுவெட்டு : தாய்நிலக் காற்று (வீரவேங்கை ரஞ்சினி நினைவாக) பாடலாசிரியர்கள் :கவி அன்பன். இசை : ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா. பின்னணி இசை : இளங்கோ செல்லப்பா. பாடியவர்கள் : ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, உன்னி கிருஷ்ணன், ஹாரிஸ்...
ஊர் ஓசை.!
இறுவெட்டு: ஊர் ஓசை பாடலாசிரியர்கள்: கலைப்பருதி, தமிழ்மாறன், கு.வீரா, வேலணையூர் சுரேஸ், சதா பிரணவன் இசையமைப்பாளர்: ஜீட் ஜெயராஜ் பாடியவர்கள்: ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசையரசன், சந்திரமோகன்,...
ஈரமில்லாப்பேரலை!
இறுவெட்டு: ஈரமில்லாப்பேரலை. பாடல் வரிகள்: வேலணையூர் சுரேஸ், கு.வீரா, கலைப்பருதி, துளசிசெல்வன், செந்தோழன். இசை: இசைப்பிரியன். பாடியவர்கள் : குமாரசாமி, பொன் சுந்தரலிங்கம், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், அனுராதா சிறீராம், சாகித்தியா. வெளியீடு: தர்மேந்திரா கலையகம், தமிழீழ...
தேசத்தின் குரல்.!
இறுவெட்டு: தேசத்தின் குரல். பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, ‘பாவலர்’ அறிவுமதி, வர்ண இராமேஸ்வரன், வேலணையூர் சுரேஸ், கு.வீரா. இசையபைப்பாளர்கள்: வர்ண இராமேஸ்வரன், கவி, ரி.எல்.மகாராஜன், சிறீகுகன், இசைப்பிரியன். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், வர்ண...
மாவீரகானம்.!
இறுவெட்டு:மாவீரகானம் பாடலாசிரியர்கள்: அமுதநதிசுதர்சன், தா. சிவநாதன், சிவநேசன். இசையமைப்பாளர்:கண்ணன் (ஜேர்மனி) பாடியவர்கள்: எஸ். கண்ணன், அனுரா, அமுதா, தா. சிவநாதன், ஷோபா, தேவிகா. வெளியீடு: விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், ஜேர்மனிக்கிளை. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.!
காற்றில் கேட்கும் குரல்.!
இறுவெட்டு:- காற்றில் கேட்கும் குரல். பாடலாசிரியர்:- பாவலர் அறிவுமதி. இசையமைப்பாளர்:- சதீஸ். பாடியவர்கள்:- கிருஸ்ணராஜ், முகேஷ், கோவி முரளி, ஆனந்து, மாளவி சிவகணேஸ், சமளி சிவகணேஸ், சோபியா சதீஸ், மார்டின். அறிமுகக் குரல்:- பாவலர் அறிவுமதி. வெளியீடு:- கலை பண்பாட்டுக்...
தாயக வித்து.!
இறுவெட்டு:-தாயக வித்து பாடலாசிரியர்கள்:- பொ.அன்ரன், சங்கையூர் குமார், மண்மகள், நாக. தயாபரன், சிவா. இசையமைப்பாளர்:- சந்துரு (லண்டன்) இசை உதவி:- மகேஸ் மிருதங்கம் :-ச.பிரணவநாதன் பாடியவர்கள்: நரேஷ், சிவாஜி, சிவநாயகி, சிவா, கவிதா, கண்ணன், சாந்தன், கரோலின், வாகீசன், சிவா....
தீக்குளித்த நேரம்.!
இறுவெட்டு: தீக்குளித்த நேரம். பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு.வீரா, துளசிசெல்வன், உதயலட்சுமி, அன்ரனி, முல்லை கமல். இசையமைப்பாளர்: இசைப்பிரியன். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், இசை அமுதன், தமிழ்கவி, ஜெயபாரதி, யுவராஜ், இசையரசன், குமரன்,...
உதயம்.!
இறுவெட்டு: உதயம். உருவாக்கம்:போராளிகள் மற்றும் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் நிதர்சனத்தின் எட்டாவது வெளியீடாக மலர்கின்றது. வெளியீடு:கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நெருப்பில் நிராடுவொம்.!
இறுவெட்டு: நெருப்பில் நிராடுவொம். பாடலாசிரியர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். இசையமைப்பாளர்: பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா. பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா. பாடியவர்கள்: பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், கல்யாணி உமாகாந்தன். வெளியீடு: அனைத்துலகச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.! “புலிகளின்...
அடிக்கற்கள்.!
இறுவெட்டு: அடிக்கற்கள் பாடலாசிரியர்: கோ.கோணேஸ் இசை ,ஒலிப்பதிவு : உதயா பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னிமேனன், மாணிக்கவிநாயகம், குமரன், எஸ்.ராஜா, கங்கா, சாந்தி. வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Most Read
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...