தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
எழுச்சியும் மீட்பும்.!
போர்முனைக்கு பொருட்களை எடுத்துவந்தன. தோளில் மூங்கில்த்தடி துலாக்கள் மூலம் மக்கள் பொருட்களைக் கொண்டு சென்றனர். போரின்போது எதிரியின் குண்டுகளுக்கு மத்தியில் மக்கள்படை, சமையல், மருத்துவப்பணி, போக்குவரத்து போன்ற சகல பணிகளையும் செய்தது' "மக்கள் போரின்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல் .!
சுவிஸ் நாட்டில் 2004 ம் ஆண்டு நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல் ...
உயிர் ஒன்று மெய் இரண்டு .!
கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன் உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது 'கார் இன் பணியின் தாக்கம்......... அவனது சாவின் காரணி --------அவையல்ல இங்கு பேசுபொருள் வேறொன்று, சோகம்,பாசம், அந்தரம், பரிதவிப்பு, ஆறுதல், தேறுதல் ஆக...
அதிர்ச்சிநோய் எமக்கல்ல”
அதிர்ச்சிநோய் எமக்கல்ல"இது 1993ஆம் ஆண்டு வெளியான தமிழீழத்தின் ஆன்றோனான நாக - பத்மநாதன் ஐயாவின் உருவகங்களுக்கான தலைப்பு. இத்தலைப்பும், இத்தலைப்பின் கீழ் வரும் உருவக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய அதியுயர் வளர்ச்சிநிலை...
தாயும் மகளும்…….!
போராட்டக் களத்தினிலே மாவீரர்களாகிவிட்ட போராளிகளை ஈன்றெடுத்த பெற்றோர்களின் மனம், இவ்வீரர்களைப் பெற்றதற்காக ஒரு புறம் பெருமிதம் கொண்டபோதினிலும், மறுபுறம் ஏக்கம் கலந்த ஒரு வெறுமையும்கூட அங்கு உள்ளது. எனினும் ஏதோ ஒரு நம்பிக்கை...
வெற்றிக்கு பின்னால் தெரிகின்ற உண்மைகள்
தோல்வியடையும் எந்த ஒரு நாட்டுக்கும் உலக நாடுகள் சார்பாக நிற்காது, தனக்கு இலாபம் இல்லாதுவிட்டால் எந்த நாடும் எத்தகைய விடுதலைப் போராட்டங்களையும் ஆதரிக்காது. உலகத்தின் வரலாற்று நடைமுறை இதுவாகத்தான் இருக்கின்றது புதிய உலக ஒழுங்கை வல்லாண்மை நாடுகளின்...
தர்மத்தின் வாழ்வு!
இன்னும் இழக்கப்படாமல் இருக்கும் என் தர்மத்தின் நம்பிக்கையில் இந்தத் துப்பாக்கியுடனான என் உறவின் வாழ்வு நீள்கிறது. துப்பாக்கிக்கும் எனக்கும் உள்ள உறவின் விரிசலுக்காய் எத்தனை நிகழ்வுகள் எத்தனை நினைவுகள் என்னை நிர்ப்பந்திக்கின்றன. இதை தூக்கிஎறிந்துவிட்டு...
இவள் மீண்டும் வரமாட்டாளா ?
பழுதடைந்த பண்ணை ஒன்றை திருத்தி அமைக்கும் வேலைகள் மும்முரமாக கப்டன் குவேனியின் தலைமையில் நடந்துகொண்டிருந்தன. சிறு பற்றைக் காடுகள் மண்டி, சிதைந்துபோய்க் கிடந்த அந்தப் பண்ணையை செழிப்புற வைக்க கடுமையாக உழைத்தார்கள். அந்தக்...
காவிய வரலாறு படைத்த மாவீரன் சீலன்.!
1978ம் ஆண்டு மாசித்திங்கள் 4ம் நாள்! இலங்கையின் முப்பதாவது சுதந்திரதினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாட அன்றைய ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பாடசாலைகள் முதல் சகல அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி...
Most Read
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...