தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
நில ராவணன்
கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!
நில ராவணன் - 0
நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...
ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது
நில ராவணன் - 0
ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது என Marie-France Cale என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர் கூறுகிறார் இலங்கைத் தீவில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பாத்த பின் அவர் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். கிளிநொச்சிநகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது 'பொறுத்தல்' என்கின்ற சொல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அகராதியில்...
கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள்.!
நில ராவணன் - 0
கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில்...
கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்.!
நில ராவணன் - 0
கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03 படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி...
சங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது.!
நில ராவணன் - 0
கேணல் கிட்டு அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு சுமந்து வெளிவந்த கவிதை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம் சங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது தினை என நினைத்து பனை என...
பயணம்.!
நில ராவணன் - 0
இரு கண்களும் என்னிடமுண்டு ஆனாலும் உருவாகப் போகும்-ன் தாயகத்தை நான் காணப்போவதில்லை அன்பும் பாசமும் நிறைந்த இளகிய நெஞ்சமும் என்னிடமுண்டு ஆனாலும் இப்போது நான் அதை இறுக்கிக்கொண்டு விட்டேன் இந்தத்தேசத்தில் வாழ்பவர்களிற்கு பாதுகாப்பு இல்லையென்பதால் இந்தத் தேசத்தை விட்டு நான் விலகிச் செல்கிறேன் சின்னஞ்சிறு மலர்களே விருட்சமாக முன்னர், கந்தகக் காற்றுப்பட்டுநீங்கள் கருகிவிடக்கூடாதென்பதற்கா கந்தகத்தோடு...
கரும்புலி மேஜர் ஆதித்தன்.!
நில ராவணன் - 0
தேசத்தின் புயல் மேஜர் ஆதித்தன்1983 ஆண்டு , யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இரு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும்...
கரும்புலி கப்டன் நாகராணி.!
நில ராவணன் - 0
அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை...
வள்ளுவர் கூறிய வீரமும்.!வீரப்படையும் எம்மிடம் உண்டு.!
நில ராவணன் - 0
வள்ளுவர் தந்த திருக்குறள் த மனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு வாழ் வு, உலக வாழ்வு அனைத்தும் முழுதுறத் தழுவிய வாழ்வியல் நூல் , அது கற்பனைப்பனுவலன்று. கற்பனைகடவுள்கொள்கைகளையும்,அதுதொடர்பான கட்டுரைகளையும் ஏற்காத நூல் ,...
Most Read
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...