தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
நெடுஞ்சேரலாதன்
புலிகளின் குரல் வானொலி.!
புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...
கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...
கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...
கடற்கரும்புலி மேஜர் வித்தி
கடலின் மடியில்…. எமது மண்ணை ஆக்கிரமித்திருக்கும் சிறிலங்கா கடற்படையால் எமது மக்கள் அனுபவித்து வருகின்ற துயரங்கள் சொல்லில் அடங்காது. எமது மக்களின் குருதி சிந்தி எங்களின் கடல் செங்கடலாய் ஆனது; “என்றுதான் விடியுமோ?” என்று உளத்தே...
தளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்..
இந்திய இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலிலு்ம், பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்திலும், சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர்த் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியற்துறைப்...
லெப். கேணல் தர்சன்
களத்திலெங்கும் ஒலித்த குரல் லெப். கேணல் தர்சன் .! இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர்விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்தவண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா...
லெப். கேணல் மணிவண்ணன்
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம்...
தளபதி லெப். கேணல் ராகவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் லெப். கேணல் ராகவன், லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 02.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ பாரிய படை...
கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை, கடற்கரும்புலி லெப். கேணல் பெத்தா, கடற்கரும்புலி மேஜர் குமாரவேல், கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி மேஜர் சதாசிவம், கடற்கரும்புலி கப்டன் வல்லவன் வீரவணக்க நாள் இன்றாகும். 02.11.2000 அன்று...
விடுதலைப் பாதையில் அழியாத தடம் -லெப். கேணல் ராகவன்.!
விடுதலைப் பாதையில் அழியாத தடம்.! 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின்...
Most Read
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...