தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
தென்னரசு
ஒளிரும் ஓவியம் கடற்கரும்புலி மேஜர் சிறி.!
அந்தச் செய்தியைக் கேட்டதும் என்னுள் இனம்புரியாத ஒரு அதிர்வு. சண்டைக் களங்களில் இப்படி நடப்பது வழமைதான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவனது கண்கள் காட்சிகளை உள்வாங்க, எண்ணங்கள் எழுச்சியூற,...
லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! சிறிலங்கா படையினரின் “ஜெயக்குறு” நடவடிக்கைக்கு எதிரான சமரில் 06.10.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் மற்றும் கனகராயனாறு பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...
லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி /...
25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008 கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008 லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...
கடற்கரும்புலி கப்டன் புலிமகள்.!
அது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன...
லெப். கேணல் அருணா
துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள...
கடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...
கடற்கரும்புலி மேஜர் அன்பு.!
‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...
கடற்கரும்புலி மேஜர் மங்கை
கடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...
கடற்கரும்புலி கப்டன் வாமன்.!
கடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்! அவனொரு நல்ல மனிதன்....
Most Read
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...