தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
தென்னரசு
லெப். கேணல் இரும்பொறை
அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு “களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கான...
லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! வவுனியா புளியங்குளம் பகுதியில் 10.09.1997 அன்று ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின்...
தமிழீழ மண்ணில் தாளப்பறந்ததற்காக சுட்டு வீழ்த்தப்பட்ட சியாமா செட்டி விமானம்.!
06.09.1990 அன்று யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான தமிழீழ விடுதலை புலிகள் முற்றுகையை முறியடிக்க முயன்ற சிங்கள பேரினவாதத்தின் சியாமா செட்டி ரக குண்டுவீச்சு விமானமொன்று பண்ணைக் கடலுக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது. எமது வராலாறுகள்...
லெப்டினன்ட் அபிநயா.!
ஓயாத அலைகள் -03 ல் எதிரியை ஓடஓட விரட்டிய சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா.! அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள்...
பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல்.!
கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன், கடற்கரும்புலி மேஜர் நகுலன் வீரவணக்க நாள் சிறப்பு பதிவாக உயிராயுதம் பாகம் 01 ல் வெளிவந்த பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல் என்ற வரலாற்று பதிவை...
கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் .!
பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் 01.09.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு மீது...
2ம் லெப்ரினட் பூபாலினி.!
ஓயாத அலைகள் 02 வெற்றிச் செய்தியோடு வீரச்சாவடைந்தாள் 2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக, சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம். அவளுக்காய் கொடுத்த...
கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்
கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) சுப்பிரமணியம் நாதகீதன் அரியாலை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:15.11.1975 வீரச்சாவு:29.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் "சுப்பர்டோறா" அதிவேகபீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு அவன் ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது...
கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி மேஜர் புகழரசன், கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் இன்றாகும். 29.08.1993 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 464 அதிவேக “சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட...
லெப். கேணல் ராஜன் உறுதியின் உறைவிடம்….!
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான். முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற...
Most Read
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
லெப்.கேணல் லக்ஸ்மன் .!
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
மேஜர் செங்கோல்
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...