“உன்னதமான தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக தங்களுடைய வாழ்வை ,இளமையை , உயிரை அர்ப்பணித்து இறுதி மூச்சுவரை போராடி வீரமரணமடைந்த விடுதலை வேங்கைகளுக்கும் ,மரணித்த தமிழீழ மக்களுக்கும் இந்த நூலை காணிக்கையாக்கின்றோம்”
1981 மே 31 இரவு ஆரம்பமாகி தொடர்ந்த தமிழின அடையாள அழிப்பின் ஆவணவமாக இந் நூல் யூலை 1981 இல் வெளி வந்தது. யாழ் நூலகம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடெரிப்பு தமிழர் விடுதலைக்...
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...