லெப். கேணல் ஈழப்பிரியன், கப்டன் றோய் வீரவணக்க நாள்
இன்றாகும்.
வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்
யாழ் மாவட்டம் பலாலி காவலரண் பகுதியில் 1990ம் ஆண்டு காயமடைந்து பின்பு சிகிச்சைக்காக தமிழகம் சென்று அங்கு 31.12.1990 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ரோய் அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் 31.12.2008 அன்று சிறிலங்காப் படைகளினுடனான முற்றுகைச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்’ அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதியும், கிளிநொச்சி கோட்ட கட்டளைப் பணியகத் துணைக் கட்டளைத் தளபதியுமான லெப். கேணல் ஈழப்பிரியன் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...
தமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போதும், “ஓயாத அலைகள் 03“ தொடர் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களின் போதும், எறிகணைத் தாக்குதல்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் தாக்குதல் தளபதி...
தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...
பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...