பிரபாகரன் வழி நில்லு பகை பிளக்கும் புலிவீரன் வழிநின்று வெல்லு
பாய்கின்ற பொறிக்கனல் விழி கொண்டவன் பைந்தமிழ் இனம்வாழ வழிகண்டவன் தாய்மண்ணின் விடுதலை கொடிகொண்டவன் தமிழ்மக்கள் நெஞ்சத்தில் குடிகொண்டவன்
https://youtu.be/KMVo98X1ipE
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”