சமாதான காலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வீ.மணிவண்ணன்(காஸ்ரோ) (அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்.) அவர்கள் மதச்சார்பின்மை , பகுத்தறிவு ,தமிழர்களின் பொருளாதார ஒற்றுமை குறித்த தமிழர் இனத்தின் வாழ்க்கைநெறி தத்துவங்களை பற்றிய கருத்தை மலேசிய தமிழ் நெறி கழகம் உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டார்.
https://youtu.be/48P6GToBuTs
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”