இது சோழர்கள் பயணித்த கடல் தமிழீழ விடுதலை புலிகள் அரசாண்ட கடல் நாளை தமிழர் தாயகம் மீட்டெடுக்க உதவும் கடல் உனது கடல் வளத்தை நீ இழந்தால் நாளை விடுதலைக்காக மிகப்பெரிய இயற்க்கை கடல் தான் இன்று இந்திய அரசு கடல் மாலை என்ற திட்டம் ஊடாக எமது விடுதலைக்கு இயற்கையாக உதவும் தமிழர் கடலை பன்னாட்டுக்கு தாரைவார்த்துக்கொடுக்க உள்ளது.!
விழித்தெழு தமிழா.!
https://youtu.be/wxs9lEbLVBg
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”