இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்
பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு.வீரா, ஊரவன், உதயலட்சுமி.
இசையமைப்பாளர்: இசைப்பிரியன்
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், குமாரசாமி, திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், இசையரசன், மணிமொழி கிருபாகரன், இளந்தீரன், தனேந்திரன்.
உருவாக்கம், வெளியீடு: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”