சிறிலங்கா கடற்படையினரின் வடபிராந்திய கட்டளைத் தலைமையகமான காரைநகர் கடற்பரப்பில் 11.11.1996 அன்று சிறிலங்கா கடைற்படையின் அதிவேக டோறாப் பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பாரதி / மாதுமை, கடற்கரும்புலி கப்டன் இன்னிசை ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”