கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்ட காங்கேசன்துறை துறைமுகத்தினுள் 16.07.1995 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பல் “எடித்தார” மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் / நியூட்டன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி மற்றும் கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப். கேணல் நரேஸ் / சந்திரன், கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி லெப். கேணல் மாதவி ஏனைய மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”