கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
இரணைப்பாலை, முல்லைத்தீவு
என்ற கடற்கரும்புலி மாவீரரின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
பிரிவு: கடற்கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: அருமைச்சேரன்
இயற்பெயர்: பெருமாள் சுதாகரன்
பால்: ஆண்
ஊர்: இரணைப்பாலை
மாவட்டம்: முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007
நிகழ்வு: 27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”