கடற்கரும்புலி கப்டன் அறிவரசன், லெப். கேணல் நம்பி வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ் மாவட்டம் கிளாலிக் கடல்நீரேரிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03″ நடவடிக்கையின் போது 30.12.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லை மாவட்டம் மணலாறு பகுதியில் 30.12.2000 அன்று தவறுதலாக இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நம்பி (துசி) அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் அவர்களின் நினைவுகள்:-
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”