இறுவெட்டு: உதயம்.
உருவாக்கம்:போராளிகள் மற்றும் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் நிதர்சனத்தின் எட்டாவது வெளியீடாக மலர்கின்றது.
வெளியீடு:கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.
இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்
இறுவெட்டு: உதயம்.
உருவாக்கம்:போராளிகள் மற்றும் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் நிதர்சனத்தின் எட்டாவது வெளியீடாக மலர்கின்றது.
வெளியீடு:கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
காப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020