இறுவெட்டு: ஆனையிறவு.!
பாடலாசிரியர்: கவிஞர் புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பாளர்: இசைவாணர் கண்ணன்.
பின்னணி இசை: முரளி.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், செங்கதிர்
வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.
மீள் வெளியீடு: அனைத்துலகச்செயலகம் ,தமிழீழ விடுதலைப்புலிகள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”